புத்துயிர் பெற்ற பூங்கா

Update: 2022-08-25 13:56 GMT

காஞ்சிபுரம் மாநகராட்சி சின்னய்யன் நகரில் உள்ள பூங்கா பராமரிப்பில் இல்லாமல் அவல நிலையில் இருப்பது குறித்த செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. அதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பூங்காவை சரி செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' க்கும் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்