திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தேரடி தெருவில் உள்ள குடிநீர் தொட்டி துருப்பிடித்த நிலையில் உள்ளது. நீண்ட நாட்களாக யாருக்கும் பயன் தராமல் இருக்கும் இந்த குடிநீர் தொட்டியில் உள்ள குழாய்கள் துருபிடித்து உடைந்து விழும் சூழலில் உள்ளது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து துருபிடித்த நிலையில் இருக்கும் குடிநீர் தொட்டியை சரி செய்ய வேண்டும்.