புதிய நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2022-08-22 15:01 GMT
பெங்களூரு கெம்பேகவுடா சாலையில் பாதசாரிகள் வசதிக்காக மேல்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தற்போது அது சேதமடைந்து உள்ளது. மேலும், நடைபாதை படிக்கட்டுகளில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் நடைபாதையின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு இருக்கும் எனவும், அந்த நடைபாதையை அப்புறப்படுத்திவிட்டு, புதிய நடைபாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்