மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2022-10-01 17:59 GMT

ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும பழைய மேம்பாலம் பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலத்தில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த மேம்பாலத்தில் கடந்தசில நாட்களாக மின் விளக்குகள் எரியவில்லை. மேம்பாலம் இருண்டு காணப்படுகிறது. விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வெங்கடேசன், ஆற்காடு.

மேலும் செய்திகள்