மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-12-17 17:27 GMT

ஆற்காடு ராஜகோபால் தெருவில் 20-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் உள்ளன. அந்தத் தெருவின் கடைசியில் சாய்பாபா நகர் ஆர்ச் அருகே 2 மின் விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதுபற்றி புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிடுவார்களா?

-சோமசுந்தரம், ஆற்காடு. 

மேலும் செய்திகள்