மின்விளக்கு எரியவில்லை

Update: 2022-10-05 16:34 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர் பாலமுருகன் தெருவில் சுமார் 3 மாதங்களாக மின் விளக்கு ஏரியவில்லை. இதனால் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எரியாத மின் விளக்கை எரியவிட வேண்டும்.

-தமிழ்வாணன், வன்னிவேடு. 

மேலும் செய்திகள்