மின்வாரிய அலுவலகத்தில் கவுண்ட்டர்கள் குறைப்பு

Update: 2022-10-16 11:39 GMT

ஆற்காடு பகுதிக்கு உட்பட்ட அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் பணம் செலுத்தும் கவுண்ட்டர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இருந்த கவுண்ட்டர்களே தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோ.கீர்த்திவாசன், ஆற்காடு.

மேலும் செய்திகள்