மின்தடையால் மக்கள் அவதி

Update: 2024-04-21 16:22 GMT

நெமிலி தாலுகா பனப்பாக்கம், நெடும்புலி பெரிய தெருவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மின்சாரம் தடை சம்பந்தமாக முன் அறிவிப்பு செய்தால், நாங்கள் மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ளலாம். ஆனால், முன் அறிவிப்பு இன்றி மின்தடை செய்வதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் தடையில்லாமல் சீராக மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.முத்து, பனப்பாக்கம்.

மேலும் செய்திகள்