அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

Update: 2026-09-13 14:50 GMT

கம்பம் அருகே நாகையகவுண்டன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் முன்அறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அதோடு குழந்தைகள், முதியோர்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியடைகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்