கோபி அருகே பெரிய கொடிவேரி கிராமம் ஆசிரியர் காலனியில் உள்ள தெருவிளக்கு தொங்கிய நிலையில் காணப்படுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்தால் யாரேனும் காயமடைய வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?