மேல்மலையனூர் அருகே வளத்தி
நான்குமுனை சந்திப்பில், விநாயகர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்குவதால் பக்தர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அருகிலேயே போலீஸ் நிலையம் உள்ளதால் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். பழுதான மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்குமுனை சந்திப்பில், விநாயகர் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்குவதால் பக்தர்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அருகிலேயே போலீஸ் நிலையம் உள்ளதால் புகார் அளிக்க வரும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். பழுதான மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.