அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

Update: 2026-08-30 17:06 GMT

தாடிக்கொம்பு அருகே உள்ள ஆத்துப்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்