மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்

Update: 2026-06-14 12:35 GMT

தென் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் பொது பாதையில் இடையூறாக ஒரு மாமாரம் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் மின்கம்பிகள் மரக்கிளையில் உரசியபடி செல்கின்றன. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேசு செல்வ பெரோஸ்மின், தென் தாமரைக்குளம் 

மேலும் செய்திகள்