மூலக்குளம், உழவர்கரை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
மூலக்குளம், உழவர்கரை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.