தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2026-01-18 17:12 GMT

விருதுநகர் ஒன்றியம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சி சமத்துவ மயானத்திற்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதோடு போதிய மின் விளக்குகள் வசதியும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு இறுதி சடங்கு செய்ய வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்து தருவதோடு கூடுதல் மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்