பழுதடைந்த மின்விளக்கு

Update: 2025-11-23 18:13 GMT
பாலூர் அடுத்த திருமாணிக்குழி பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒருசில மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுவதால் அங்கு விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்