விபத்து அபாயம்

Update: 2025-10-26 09:57 GMT

 நாகர்கோவில் பள்ளவிளை அருகில் அம்புரோஸ் நகர் தெரு உள்ளது. இந்த தெருவில் சாலையோரம் நிற்கும் மரத்தின் கிளைகள் அந்த வழியாக செல்லும் மின்கம்பியில் உரசியடி காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மரக்கிளை முறிந்து விழுந்து மின்கம்பிகள் அறுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் காணப்படும் மரக்கிளையை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகர், பள்ளவிளை.

மேலும் செய்திகள்