தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-09-28 16:38 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில் நிலையம் அருகே செல்லும் சாலையில் இரவு நேரங்களில் போதிய அளவு மின் விளக்குகள் இல்லாததால் வெளிச்சமின்றி பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இதனால் அப்பகுதியில்  திருட்டு போன்ற குற்றசம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே ரெயில்  நிலையம் முன்புற சாலையில் கூடுதல் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்