மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2025-09-14 16:41 GMT

திண்டுக்கல் ரவுண்டு ரோடு, அரசு ஆஸ்பத்திரி, காட்டாஸ்பத்திரி, நாகல்நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உள்பட பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பயணிகள் நிழற்குடைகளில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்