விருதுநகர் பாண்டியன் நகர் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் தூண்கள் முற்றிலும் சேதுமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகின்றனர். எனவே விபரீதங்கள் ஏற்படும் முன்பாக இதனை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.