சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சாக்கவயல் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்தடையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.