அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

Update: 2025-07-27 17:44 GMT

பழனி அருகே மானூர் பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்