பழனி அருகே மானூர் பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி அருகே மானூர் பகுதியில் உள்ள வீடுகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தடையின்றி மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.