சேதமடைந்த மின்கம்பம்

Update: 2025-07-27 14:16 GMT

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரம் பகுதியின் சாலையில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்