மின்தடையால் அவதி

Update: 2025-06-22 16:47 GMT

பழனியை அடுத்த மானூரில் முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தடையின்றி மின்சார வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்