எரியாத மின்விளக்குகள்

Update: 2025-06-15 15:43 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் சர்ச் சந்திப்பு மற்றும் ஆண்டாள் தியேட்டர் வளைவு ஆகிய இடங்களில்  உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மின் இனைப்பு கொடுக்கப்படாமல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்குகளை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்