எரியாத தெருவிளக்கு

Update: 2025-06-01 17:21 GMT
பழனி அடிவாரம் பாரதிநகரில் கடந்த சில நாட்களாக தெரு மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் தெருக்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகத்தின் தெருவிளக்குகள் எரிய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்