ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-01 13:46 GMT
ஆபத்தான மின்கம்பம்
  • whatsapp icon

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கல்லுப்பட்டியில் பெட்டவாய்தலை- கோடமேடு சாலையோரம் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்