அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

Update: 2025-05-11 16:48 GMT

பழனி அருகே மானூரில் பகல், இரவு என எந்த நேரமும் முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் இரவில் மின்விசிறிகள், குளிர்தான பெட்டிகள் செயல்படுவதில்லை. இதன் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தூக்கம் இன்றி தவிக்கின்றனர். எனவே முறையாக மின்சாரம் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்