சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?