எரியாத தெருவிளக்கு

Update: 2025-04-20 16:58 GMT
மதுரை கிழக்கு மாயாண்டிபட்டி கிராமம். ஐலாங்குடி பஞ்சாயத்தில் கடந்த 10 நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை சுற்றி விளை நிலம் உள்ளதால் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியை பொதுமக்கள் கடந்த செல்ல அச்சமடைந்து வருவதோடு வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தெருவிளக்கு எரிய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்