செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சி குணா 3-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.