ஆபத்தான மின் கம்பம்

Update: 2025-04-06 17:31 GMT

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட 45 வார்டு காந்தி தெருவில் சாலையோரம் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்த விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்