சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியன் விட்டனேரி பஞ்சாயத்து பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் ஒளிராமல் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே ஒளிராத மின்விளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?