ஆபத்தான மின் கம்பங்கள்

Update: 2025-03-16 09:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள வடக்குத்தொண்டைமான் ஊரணி கிராமத்தில் விவசாய வயல்களில் செல்லக்கூடிய பல மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள், கால்நடைகள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்