குள்ளஞ்சாவடி அருகே புலியூர், காட்டுசாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குள்ளஞ்சாவடி அருகே புலியூர், காட்டுசாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.