சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2024-09-15 17:04 GMT

திண்டுக்கல்லை அடுத்த மடூர் பகுதியில் உள்ள குளத்தின் அருகே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்