தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2024-09-15 15:03 GMT

விருதுநகர் மாவட்டம் பெரிய வள்ளிக்குளம் கிராமம் லட்சுமிபதி நகரில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், குழந்தைகள்  வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைகின்றனர். எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்