மின்விபத்து அபாயம்

Update: 2024-09-01 17:58 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர்-வளையம்பட்டு சாலையில் உள்ள மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் உடைந்து மின்மாற்றி கீழே விழுந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய கம்பம் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்