சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-09-01 17:46 GMT

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் புதுத்தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை அகற்றிவிட்டு, வேறு மின்கம்பத்தை நட்டு வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்