பொதுமக்கள் அச்சம்

Update: 2024-09-01 17:11 GMT

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதபுரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரின் தூண்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே டிரான்ஸ்பார்மரின் தூண்களை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்