மின்தடையால் பொதுமக்கள் அவதி

Update: 2024-08-25 17:34 GMT
வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதி மக்களுக்கு தடையின்றி மின்வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்