தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2024-08-11 17:49 GMT
திருவெண்ணெய்நல்லூர் கீழ்மேட்டு தெருவில் மின் கம்பியானது கைகளுக்கு எட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உயிர்சேதம் ஏதும் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்