வழிப்பறி அபாயம்

Update: 2024-08-04 13:51 GMT
வடலூர் நகராட்சி 20-வது வார்டு ஞானபிரகாசம் தெருவில் உள்ள தெருவிளக்குகள் பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்