எரியாத தெருவிளக்கு

Update: 2024-07-21 13:28 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்  மடப்புரம் ஊராட்சி வைகை வடகரை கிராமத்தில் சில நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல ஒருவித அச்சம் அடைகின்றனர். மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்