எரியாத மின் விளக்குகள்

Update: 2024-07-21 11:33 GMT

அரியலூர் மாவட்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்