அறுந்து விழும் மின்கம்பிகள்

Update: 2024-07-14 13:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி முனிக்கோவில் பகுதிகளில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தில் செல்லும் மின் வயர்கள் பழைய கால மின் கம்பிகள் என்பதால் அடிக்கடி மின் கம்பிகள் அறுந்து விழுந்து விடுகின்றன. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. ஏதேனும் உயிரிழப்பு அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இப்பகுதிகளில் உள்ள பழைய மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகளாக புதுப்பிக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்