ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-07-14 11:53 GMT
தூத்துக்குடி குலையன்கரிசல் பஞ்சாயத்து மேல தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து, பலத்த காற்றுக்கு சரிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை தாங்கும் வகையில், அருகில் கம்பிகளை ஊன்றி சாய்த்து வைத்துள்ளனர். எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்