சாய்ந்த மின்கம்பம்

Update: 2024-06-30 15:28 GMT

விருதுநகர் மாவட்டம் கோட்டூர் அருகிலுள்ள மன்னார்கோட்டையில் பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் செல்லும் மின் ஒயர்களும் தாழ்வாகவே செல்கின்றன. ஏதேனும் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக மின் வாரிய அதிகாரிகள் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்