ஆபத்தான மின்கம்பம்

Update: 2024-06-30 07:21 GMT

காட்டாத்துறை அருகே உள்வெட்டி என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் சிெமண்டு பூச்சுகள் பெயா்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்து அங்கு நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி ஆபத்தான நிலையில் நிற்கும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏசுதாசன், உள்வெட்டி காப்புவிளை. 

மேலும் செய்திகள்