தொடர் மின்தடை

Update: 2024-06-23 11:06 GMT

சிவகங்கை  மாவட்டம் பனங்குடி  கிராமத்தில்  அடிக்கடி மின்தடை  ஏற்படுகிறது.தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களிலும் மின்தடை எற்படுகிறது. இதனால்  குழந்தைகள் மற்றும் முதியோர், கர்ப்பிணிகள் தூக்கமின்றி பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்